சாட்சியமாக இருப்பது தான் செய்தியாளரின் பணி! - போர் செய்தியாளர் அஞ்சன் சுந்தரம் நேர்காணல்

By சு.அருண் பிரசாத்

போர் குறித்த தலைப்புச் செய்திகளால் நிறைந்திருக்கும் காலகட்டத்தில் வாழ்கிறோம். உயிரைப் பணயம் வைத்து, அந்தச் செய்திகளை வெளிக் கொண்டுவரும் போர் செய்தியாளர்களைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ‘நம் காலத்தின் மிகச் சிறந்த செய்தியாளர்களில் ஒருவர்’ எனப் பாராட்டப்படும் அஞ்சன் சுந்தரம், இன்று களத்திலிருக்கும் போர் செய்தியாளர்களில் முக்கியமானவர்.

இந்தியாவில் பிறந்தவரான அஞ்சன், கணிதவியலாளராக வாழ்க்கையைத் தொடங்கினாலும் ஆப்ரிக்க நாடுகளில் நிலவிய போர்ச் சூழல் அவரை இதழியலுக்குள் கொண்டுவந்தது. காங்கோ, ருவாண்டா போன்ற நாடுகளில் இருந்து அவர் வழங்கிய செய்திகளைப் போலவே அந்த அனுபவங்களைத் தொகுத்து அவர் எழுதிய நூல்களும் முக்கியமானவை. ‘Breakup: A Marriage in Wartime’ [Simon & Schuster வெளியீடு] என்கிற அவரது சமீபத்திய நூலை ஒட்டி மின்னஞ்சல்வழி நடந்த உரையாடலின் பகுதிகள்:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE