சபையை மதிக்காத நம் ஜனநாயகம்

By தங்க.ஜெயராமன்

அண்மைக் காலத் தேர்தல் பிரச்சாரங்கள் போலவே இப்போதைய பிரச்சாரமும் யார் பிரதமராக வர வேண்டும், யார் வரக் கூடாது என்பதாகவே அமைந்துள்ளது. மாநிலத் தேர்தல் என்றாலும் பிரச்சாரம் முதலமைச்சர் பொறுப்புக்கே முதன்மை தரும். அரசியல் கட்சிகள் இதனை வெறும் உத்தியாகக் கையாளக்கூடும்.

ஆனால், இது நம் ஜனநாயகத்தின் ஒரு அடியோட்டத்தோடு தொடர்புடையது. இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றம் எப்படி அமைய வேண்டும், யாரெல்லாம் அதில் உறுப்பினரானால் சபை திறனோடு நிறக்கும் என்ற அக்கறை அரசியல் கட்சிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்ற சபைகளை அமைக்கத்தானே தேர்தல்கள்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE