அற்றைத் திங்கள் 17: வெறிநாய்களை என்ன செய்வது?

By பழ.அதியமான்

தெரு நாய் பிரச்சினை தினசரி செய்தியாகி விட்டது. நாய் பிரச்சினை காந்தியையும் விட்டுவைக்கவில்லை. 1925 முதல் திங்கள்கிழமைதோறும் அவர் மௌன விரதம் இருந்தார். அப்போதுதான் அந்தப் பிரச்சினை நேர்ந்தது. அகமதாபாத்தின் ஆலை முதலாளியான அம்பாலால் சாராபாயின் தொழிற்சாலைகளில் தெரு நாய்கள் அடிக்கடி புகுந்து நாசம் செய்தன.

அவற்றுள் 60 நாய்களைப் பிடித்து அவர் கொன்றுவிடச் செய்தார். நாய்களைக் கொன்ற சாராபாய்க்கு நிம்மதி போய்விட்டது. தனது மன வேதனையை மகாத்மாவிடம் தெரிவித்துக்கொண்டார். ‘வெறி நாய்களைக் கொல்லாமல் வேறு என்னதான் செய்ய முடியும்’ என்று எழுதிக்காட்டிச் சமாதானப்படுத்தினார் காந்தி. அந்த வாக்கியம் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE