ரஸ்கின் பாண்ட் 90 | தீராத எழுத்து நதி

By ஆதி வள்ளியப்பன்

இந்திய ஆங்கில இலக்கியம்-சிறார்இலக்கியம் பற்றிப் பேசப் புகும்போது ரஸ்கின் பாண்ட்டைத் தவிர்த்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர முடியாது. மிகவும் இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிவிட்ட ரஸ்கின் பாண்டுக்குஇன்றுடன் (மே 19) 90 வயது நிறைவடைகிறது. எழுத்துரீதியிலோ 75ஆண்டுகளைத் தொட்டுவிட்டார்.

மிகவும் பிரபலமான எழுத்தாளராக இருந்தும் தனது நூல்கள் அனைத்தையும் வணிகப் பதிப்பகங்களுக்குக் கொடுக்காத பழக்கம் ரஸ்கின் பாண்டிடம் உண்டு. என்னுடைய பள்ளி நாள்களிலேயே நேஷனல் புக் டிரஸ்ட் வழியாக அவருடைய புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்திருக்கிறேன். 30 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய புத்தகங்கள் எனக்குத் துணையாக வந்திருக்கின்றன. வயது வித்தியாசமின்றி அனைத்துத் தரப்பினரையும் வசீகரிக்கக்கூடிய எளிமையான, சுவாரசியமான எழுத்துப் பாணி அவருடையது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE