சொல்… பொருள்… தெளிவு: இஸ்ரேல் பிடியில் ரஃபா

By இந்து குணசேகர்

“காஸாவின் ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் பேரழிவுக்கு வழிவகுக்கும்; உணவுப் பற்றாக்குறையின் தீவிரப் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு உதவும் பணிகளை இந்தத் தாக்குதல் கடுமையாகப் பாதிக்கும்” என ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்திருக்கிறார்.

2023 அக்டோபர் 7 இல் இஸ்ரேல் மீது ஹமாஸ்நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதலை இப்போதுவரை தொடர்ந்துவருகிறது. 200 நாள்களைக் கடந்தும் இருதரப்புக்கும் இடையே போர் தீவிரமாக நீடிக்கிறது. இப்போரில்இஸ்ரேல் தரப்பில் 1,170 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த 128 பேர் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE