ஒடுக்கப்பட்டோர் விடுதலையில் ஆதிக்கர்கள்

By கோ.ரகுபதி

ஒடுக்கப்பட்டோருக்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவரும் அறிஞர் ஒருவருடன் அண்மையில் அலைபேசியில் உரையாடினேன்: “ஆதிக்கச் சாதியினரான நீங்கள் எங்களைப் பற்றி எவ்வாறு எழுதலாம் என ஒருசிலர் என்னிடம் கேட்கிறார்கள். ஒடுக்கப்பட்டோரைப் பற்றி எழுதுவதை நிறுத்தலாம் எனச் சிந்திக்கிறேன்” என்று அவர் சொன்னது நெருடலைத் தந்தது. இது வருத்தமளித்தாலும் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.

பிற சமூகத்தவரைப் பற்றி எழுதுவதைச் சந்தேகிப்பது 1990களில் தோன்றிய அடையாளஅரசியலின் எதிர்மறையான விளைவு. இவ்வரசியலை ஒப்புக்கொண்ட ஒடுக்கப்பட்டோரும் ஆதிக்கர்களும், “பிறரால் தங்களை எழுத இயலாது! தங்களைத் தங்களால்தான், அவர்களை அவர்களால்தான் எழுத இயலும்” என வாதிடுகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE