அழியும் ஆராய்ச்சிக் கல்வி

By ரவிக்குமார்

முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கான புதியவழிகாட்டி நெறிமுறைகளைப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டிருக்கிறது. மார்ச் 13 அன்று நடைபெற்ற யுஜிசியின் 578 ஆவது கூட்டத்தில் இது இறுதி செய்யப்பட்டுள்ளது.

2024-25 கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வரும் என்றும், முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு இந்திய அளவில் ஒரே நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்றும், அந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் மாதங்களில் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை தேசியத் தேர்வு முகமையால் (National Testing Agency - NTA)நடத்தப்படும் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது. இந்த முடிவு தேசியக் கல்விக் கொள்கையின் அங்கமாக இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE