ஜெயகாந்தன் 90 l எம்ஜிஆரைக் கலங்க வைத்த ஜெயகாந்தன்

By Guest Author

மானுடத்தின் உன்னதங்களையும் கீழ்மை களையும் இலக்கியத்தின் வழியாகக் கடத்திய முற்போக்குப் படைப்பாளி என்று மட்டும் எழுத்தாளர் ஜெயகாந்தனைச் சுருக்கிவிட முடியாது. பன்முகப் பரிமாணங்கள் கொண்ட கலைஞர் அவர். இடதுசாரிச் சிந்தனையைத் தனது படைப்புகளிலும், அதில் ஆன்மாவாகத் தமிழரின் அறத்தையும் பொதிந்து வைத்தவர். தாம் நேசித்த தத்துவம், கலாச்சாரக் கால மாற்றங்களின் முன்னால் இடறித் தேங்கி நின்றபோது, அதையும் உதறித் தள்ளித் தன்னைப் புதுப்பித்துக்கொண்ட இந்த நூற்றாண்டின் சிறந்த சிந்தனையாளர். படைப்பு சார்ந்த அரசியல்வாதியாக அவரது பாணி, எவ்விதப் பிரச்சாரமும் இல்லாத இலக்கியச் செழுமை கொண்டது. முதலில்இடதுசாரி அரசியல் மீதும், பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் ஈடுபாடுகொண்டிருந்த அவருடன் ஓர் ஆத்ம நண்பனாகநெருங்கிப் பழகிய 45 ஆண்டுகள் மறக்க முடியாதவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

27 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்