இந்தியாவில், பன்னாட்டு நிறுவனமான ‘நெஸ்லே’ சந்தைப்படுத்தும் குழந்தைகளுக்கான இணை உணவில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாகச் சர்க்கரை சேர்க்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சுவிஸ் தன்னார்வத் தொண்டு நிறுவனமான ‘பப்ளிக் ஐ’யும் (Public Eye) ‘சர்வதேசக் குழந்தை உணவு நடவடிக்கைக் கூட்டமை’வும் (IBFAN) வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தகவல் வந்திருக்கிறது. பல்வேறு உலக நாடுகளில் சந்தைப்படுத்தப்படும் ‘நெஸ்லே’யின் குழந்தை உணவுத் தயாரிப்புகளில், சர்க்கரை உள்ளடக்கத்தில் அப்பட்டமான வேறுபாடுகள் இருப்பதாக இந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago