இம்மானுவேல் காண்ட்: மனிதனை அறியும் வழி

By விவேக் ராதாகிருஷ்ணன்

மேற்கத்தியத் தத்துவவியல் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் களுள் ஒருவர், பிரஷ்யா (Prussia-அன்றைய ஜெர்மனி) நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் காண்ட். 18ஆம் நூற்றாண்டில் எழுதிவந்த காண்ட்டின் தத்துவக் கோட்பாடு, இன்றளவும் பெரிதாக விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.

இருவிதத் தத்துவ அணுகுமுறைகள்: தம் கடைசிக் காலக்கட்டத்தில் ஆற்றிய உரை ஒன்றில், நம் தத்துவ விசாரமானது இம்மூன்று கேள்விகளைச் சுற்றியே வருகிறது என்கிறார் காண்ட்: “என்னால் அறிய முடிவது என்ன?”, “நான் செய்ய வேண்டியவை யாவை?”, “நான் எதை எதிர்பார்க்கலாம்?”.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE