மார்ச் 22ஆம் தேதி உலகத் தண்ணீா் நாள். ஆனால், தண்ணீா் பற்றிச் சமீப காலமாக வரும் தகவல்கள் நம்மைப் பயமுறுத்துகின்றன. தண்ணீருக்காகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் 2001ஆம் ஆண்டிலேயே கூறியுள்ளார். தென் ஆப்ரிக்காவின் தலைநகரங்களில் ஒன்றான கேப்டவுனில் 2018இல் நிகழ்ந்ததுபோல, தற்போது பெங்களூருவில் வரலாறு காணாத தண்ணீா்ப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் உலகத்திலுள்ள மூன்றில் இரண்டு பகுதி மக்கள் கடுமையான தண்ணீா்ப் பஞ்சத்தை சந்திப்பார்கள் என்கிறது உலக உணவு - விவசாய அமைப்பு. இப்பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago