சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்தல்கள் நடப்பதுதான் குடியாட்சியின் அடிப்படை. இந்தியாவில் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு, இந்திய அரசமைப்பால் தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது ஒரு நிலையான அமைப்பாகும். நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்றங்கள், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் பதவிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களை நடத்துவதன் மொத்த நடைமுறைகளையும் இயக்குவதும் அவற்றைக் கட்டுப்படுத்துவதும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயல்பாடுகளாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்