வாக்காளப் பெருமக்களே! | மக்களவைக்குச் சென்ற தனிநபர்கள்

By நந்தன்

மக்களவைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டுப் பலர் வெற்றிபெற்றுள்ளனர். முதல் தேர்தலுக்குப் பின் 1952இல் அமைந்த மக்களவையில் ஆளும்கட்சியான காங்கிரஸுக்கு அடுத்தபடியாக சுயேச்சை உறுப்பினர்களின் எண்ணிக்கையே இரண்டாம் இடத்தில் இருந்தது. 36 சுயேச்சை உறுப்பினர்கள் 1951-52 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று மக்களவைக்குச் சென்றிருந்தனர்.

முதல் ஐந்து தேர்தல்களில் 15 அல்லது அதற்கு மேற்பட்ட சுயேச்சைகள் வெற்றிபெற்றனர். நெருக்கடிநிலைக் காலத்துக்குப் பிறகு நடைபெற்ற 1977 மக்களவைத் தேர்தலில் ஏழு சுயேச்சைகள் மட்டுமே வெற்றிபெற்றனர். 1980 தேர்தலில் சுயேச்சைகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து நான்கு ஆனது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE