பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) உறுதிசெய்யும் சட்டத்தைக் கோரி பஞ்சாப், ஹரியாணா விவசாயிகள் மீண்டும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். சுமார் 100 கோடி டன்கள் விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்யும் நாட்டில், எம்எஸ்பியைச் சட்டபூர்வமாக்க முடியுமா? அதனால் யாருக்கு லாபம்?
எம்எஸ்பியின் வரலாறு: 1965 முதல் கரீப் (மானாவாரிச் சாகுபடி), ரபி (குறுவைச் சாகுபடி) என இரண்டு பருவங்களுக்கு, ஒவ்வோர் ஆண்டும் பயிர்களுக்கான ஆதார விலையை, விவசாயச் செலவுகள் - விலைகள் ஆணையத்தின் (CACP) பரிந்துரைப்படி மத்திய அரசு அறிவிக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்