இனி என்னவாகும் இந்திய அறிவியல் ?

By ஆயிஷா. இரா.நடராசன்

இருபதாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் கொடிகட்டிப் பறந்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கொடுத்த பல சோதனைகளை மீறி சி.வி.ராமன், சத்யஜிந்திர நாத் போஸ், மேகநாத் சாகா, பி.சி.ராய் என இந்திய அறிவியலில் பல ஆளுமைகள் உருவாகினர்.

விடுதலைக்குப் பிறகு மத்திய அரசின் நிதிப் பங்கீட்டோடு இந்திய அறிவியல் எழுச்சியைச் சாதித்தனர் விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, சாந்திஸ்வரூப் பட்நாகர் தலைமுறையினர். உணவு உற்பத்தி முதல் கடல் ஆய்வு, தட்பவெப்பவியல், தடயவியல், தோல் பதனிடும் அறிவியல், மகா கணினியுகம் என அறிவியலின் அத்தனைப் பரிமாணங்களிலும் மிளிர்ந்தது இந்தியா.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE