இந்தியா முழுமைக்கும் சுயமரியாதை இயக்கம் தேவை!

By சு.அருண் பிரசாத்

‘திராவிடக் கணினி’ எனப் பாராட்டப்படும் மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, திராவிட இயக்கத்தின் வரலாற்றை 12 பகுதிகளாக எழுதிவருகிறார். நீதிக்கட்சி வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு, திராவிடர் கழக வரலாறு, திமுக வரலாறு என விரியும் அந்த வரிசையின் சமீபத்திய வரவாக, ‘சுயமரியாதை இயக்க வரலாறு - பாகம் 1’ வெளிவந்திருக்கிறது.

உடல் உபாதைகள், வாடகை வீட்டின் நெருக்கடிகள் என அன்றாடத்தின் பல்வேறு இடர்ப்பாடுகளைத் தாண்டி, திராவிட இயக்க ஆய்வுக்குத் தன்னை முழுமையாக அவர் ஒப்புக்கொடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘அண்ணன்’ என அழைக்கும் திருநாவுக்கரசுவை ஒரு மாலை வேளையில் சந்தித்தேன்...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE