சாட்ஜிபிடியில் திருக்குறள்

By கோபால்

கனவுத் தமிழ்நாடு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் கிஸ்ஃபுளோ (Kissflow) நிறுவனத்தின் நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம்,Thirukural.ai என்னும் செயற்கை நுண்ணறிவுத்திட்டத்தைத் தொடங்கியிருக்கிறார். சமீபத்தில்நடந்த ‘சென்னை கணித்தமிழ் 24’ மாநாட்டில்இது அறிமுகப்படுத்தப்பட்டது. சாட்ஜிபிடி என்னும்செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் இது இயங்குகிறது. திருக்குறளின் சாட்ஜிபிடி வடிவம் என்றும் இதைச் சொல்லலாம்.

உங்கள் கணினி அல்லது திறன்பேசியின் உலாவியில் Thirukural.ai என்று தட்டச்சினால், https://www.thirukural.ai/ என்னும் தளம் திறந்துவிடுகிறது. இதில் திருக்குறள் தொடர்பான கேள்விகளை எழுப்பி, அவற்றுக்குப் பொருத்தமான விடைகளைப் பெறலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE