சில வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியில் ஒரு கால்வாயின் தக்கவைப்புச் சுவர்கட்டுமானப் பணியின்போது, கால்வாய்அருகில் புதிதாகக் கட்டப்பட்டு, புதுமனை புகுவிழாவுக்காகக் காத்திருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து நொறுங்கிய காட்சி பலரையும் வேதனைக்கு உள்ளாக்கியது. நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. அரசாங்கம் போதிய இழப்பீடு வழங்கக்கூடும். ஆனால், இந்தச் சம்பவம் தரும் பாடம் கட்டுமானப் பாதுகாப்பில் மிகமிக முக்கியமானது.
பின்னணி என்ன? - பெரும் மழைக் காலங்களில் புதுவையின் மைய நகர்ப் பகுதியை வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பதில் உப்பனாறு கால்வாயின் பங்கு அதிகம். சமீபத்தில், அந்தக் கால்வாயின் தக்கவைப்புச் சுவரைச் சீர்திருத்தும் பணி ஆட்டுப்பட்டிப் பகுதியில் தொடங்கப்பட்டிருந்தது. சுவருக்கான அடித்தளம் அமைக்க இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டியபோதுதான் அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago