அற்றைத் திங்கள் - 9: காந்தியைப் பேசவைத்த நூல்கள்

By பழ.அதியமான்

காந்தி இயல்பிலேயே கூச்ச சுபாவம் உள்ளவர். ஆனால், வாழ்க்கையின் தொடக்கத்தில் அவர் ஏற்று மேற்கொண்ட வழக்கறிஞர் தொழிலோ பேச்சையே மூலதனமாகக் கொண்டது.

தனது இயல்பான கூச்ச சுபாவத்தைப் பின்னுக்குத் தள்ளி, வெற்றிபெற்ற பேச்சாளராக அவரை மாற்றியது ஒரு புத்தகம்; அல்லது இரண்டு புத்தகங்கள். காந்தி இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றபோது, அவர் படித்த உயர்நிலைப் பள்ளி அவருக்கு ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது. பாராட்டிதழ்கூட வாசித்து அளிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE