குழந்தைகள் நலனில் அக்கறை: தமிழ்நாட்டின் முயற்சிகள் தொடரட்டும்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 38% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பொதுச் சுகாதாரச் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில், 1,000 குழந்தைகளுக்கு 13ஆக இருந்த இறப்பு விகிதம், ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் 8.2ஆகக் குறைந்துள்ளது.

பொதுச் சுகாதார அளவீடுகளில் பெரும்பாலான பிரிவுகளில் தேசிய அளவீடுகளோடு ஒப்பிடுகையில், தமிழகம் எப்போதுமே முன்னிலை வகிக்கும். அதன்படி 2023 தேசிய அளவீட்டுடன் (26.619%) ஒப்பிடுகையில் தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE