உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘நீதிபதிகள் அரசமைப்புக்கும் சட்டத்துக்கும் உட்பட்டே நீதி வழங்குகிறார்கள்’ என்று கூறியிருக்கிறார். சட்டத்தின்படி தீர்ப்பு என்பது மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சி என்பதும் இதன் பொருள். இந்தப் பின்னணியில் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 263 குறித்து ஒரு பார்வை.
சட்டம் இயற்றுதல், நிர்வாகம் நடத்துதல், நீதி வழங்குதல் - இவைதான் மக்களுக்கான நல்லாட்சியைத் தாங்கும் மூன்று தூண்கள். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் மத்தியிலும் மாநிலங்களிலும் அமைந்துள்ள ஆட்சிகளுக்கெனத் தனித்தனி அதிகாரங்கள்; சேர்ந்து செயல்படுத்தும் அதிகாரங்களும் உண்டு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago