பேரிடர் காலத்துப் பெருந்துணை

By தங்க.ஜெய்சக்திவேல்

ஒவ்வொரு பேரிடர் காலத்தின்போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான பட்டியல் ஒன்றை அரசு வெளியிடும். ஆனால், மிக்ஜாம் புயல் தொடர்பான எச்சரிக்கைப் பட்டியலில், ‘வானொலிப் பெட்டி’ இடம்பெறவில்லை. வானொலியின் அவசியத்தை மக்களும் மறந்துவிட்டனர். வானொலியின் முக்கியத்துவம்: வானொலிப் பெட்டியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும்போது, கேலிசெய்பவர்களே இன்று அதிகம். ஆனால், வானொலிப் பெட்டிதான் பேரிடர்க் காலங்களில் மக்களுக்குக் கைகொடுக்கும். இந்த முறை வெள்ள பாதிப்பு அதிகரித்துக்கொண்டே சென்றபோது நகரில் என்ன நடக்கிறது, மரம் விழுந்தால் யாரைத் தொடர்புகொள்ள வேண்டும், எங்கு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பன போன்ற விவரங்களை வானொலி மூலம் பலர் பெற்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE