உண்மையை நோக்கிய பயணம்

By நெய்வேலி பாரதிக்குமார்

ஆண்ட்ரியாஸ் ஷாச்சுனர் 1986இல் ஜெர்மனியில் படித்துக்கொண்டிருந்த போது, அவர் படித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவர்களைத் துருக்கியில் உள்ள ஹட்டுசா தொல்லியல் களத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்போது அதில் ஈர்க்கப்பட்டு ஆர்வமான ஷாச்சுனர் தன்னிச்சையாக அதே இடங்களுக்கு மீண்டும் வந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்குவாழ்ந்த அனடோலி சமூகம் என்பது உலகின் அரிதான செழுமையான நாகரிகம் என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது. தொடர்ந்து அதே இடங்களில்நடக்கும் ஆய்வுப் பணிகளில் தானும் இடம்பெற நினைத்தார். அதற்குத் துருக்கியின் வரலாறு, பூகோள அமைப்புகள் பற்றி அறிந்துகொள்ள அது தொடர்பான கல்வி நிறுவனங்களில் படித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE