ஆய்வுக்கான அணுகுமுறைகளின் வகைகள், சர்வதேச அளவில் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. கல்விப்புலத்துக்கு உள்ளேகூட துறைகளுக்குள் துறைகள் உருவாகி ஆய்வின் பொருளை நுணுக்கமாக்கிக் கொள்வதற்கான வெளிகள் அதிகரித்திருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, சமகால ஆய்வுகளில் புதிய வெளிச்சம் படர்ந்திருப்பதற்குக் காரணம், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பியப் பார்வையோடு இணங்கியும் பிணங்கியும் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள்தாம். குறிப்பாக மானிடவியல், சாதி குறித்த ஆய்வுகளைச் சொல்லலாம். இன்றைய ஜனநாயகம், உரிமைப் பங்கீடு ஆகியவற்றுக்கெல்லாம் அந்த ஆய்வுகளே காரணகர்த்தாக்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago