வாழ்வின் பொருளியல் மதிப்பு என்ன?

By பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

2023ஆம் ஆண்டுக்கான ‘சர்வதேச புக்கர் விருது’ பெற்ற ‘டைம் ஷெல்டர்’ (Time Shelter) நாவலில், அதன் ஆசிரியர் ஜியார்ஜி கொஸ்பொடினவ் இவ்வாறு எழுதியிருப்பார்: ‘பொருள்களின் விலைகள் அதிகரிக்கும்போது வாழ்வின் மதிப்பு குறைந்துவிடுகிறது.’ இதை வாசிக்கும்போது ஓர் உண்மையைச் சட்டெனக் கண்ணெதிரே பார்த்த உணர்வு மேலிட்டது. நமது வாழ்வு விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருள்களாலும், சேவைகளாலும் இடைவிடாது பிணைந்திருக்கிறது. ஒருவகையில், நம் கைவசம் இருக்கும் பொருள்கள், நம்மால் பெறக்கூடிய சேவைகளைக் கொண்டே நம் வாழ்வின் மதிப்பை நாம்அளவிடும் சமூகச் சூழலும் தனிநபர் சூழலும் நிலவுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE