விலக்கப்பட்ட கனியைச் சாப்பிட்ட ஏவாளிடம், “நீ கர்ப்பவதியாய் இருக்கும்போது உன் வேதனையைப் பெருகப் பண்ணுவேன்” என்றார் தேவன். அடுத்து ஆதாமைப் பார்த்து, “நீ பூமிக்குத் திரும்பு மட்டும் உன் முகத்தின் வியர்வையால் ஆகாரம் புசிப்பாய்” என்றார். ஆக, பெண் பிரசவ வேதனையால் துடிப்பதும் நெற்றி வியர்வை நிலத்தில் விழ ஆண் கஷ்டப்படுவதுமான இரண்டுமே கடவுளின் சாபங்கள். அதாவது, உழைப்பு என்பது மனித குலத்துக்கு ஆண்டவன் அளித்த தண்டனை. உடல் வியர்வை பூமியில் விழுவதை ‘உழைப்பு’ என்று அழைப்பதைப் போலத்தான், பெண்ணின் பிரசவ வலியையும் ஆங்கிலத்தில் ‘லேபர் பெயின்’ என்கிறார்கள்; பிரசவப் பகுதி ‘லேபர் வார்டு’!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago