சமகால இந்தியக் கலை மேதைகளில் ஒருவர் யூசுப். போபால் கலை இயக்கத்தைச் சேர்ந்தவர். ஓவியம் என்பது மிக ஆழமான ஆன்மிக வெளிப்பாடு எனக் கருதும் கீழைத்தேய ஆன்மிக மரபில் வேரோடிய மனம் இவருடையது. காத்திரமான ஆன்மிகத்தையும் மனித உணர்வுகளின் ஆழத்தையும் கலாச்சார, தேச எல்லைகளைக் கடந்து நிற்கக்கூடிய அரூபமான வண்ணங்கள், கோடுகள், வடிவங்கள் மூலம் உலகளாவிய காட்சி மொழியில் வெளிப்படுத்துவதே இவருடைய கலை நோக்கமாகவும் அணுகுமுறையாகவும் இருக்கிறது. இவருடைய தனித்துவமான சித்திர மொழியும் நுண்வசீகரமிக்க வண்ண ஆளுமையும் ஆற்றல்மிக்க படைப்பாளியாக இவரைச் சிகரத்துக்கு இட்டுச் சென்றிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்