அற்றைத் திங்கள் 4 - துக்கச் செய்தி... மரண அறிவிப்பு!

By பழ.அதியமான்

அண்மையில் ஓர் ஆன்மிகப் பீடாதிபதி காலமானார். அவரது மறைவை, ‘மாரடைப்பால் இறந்தார்’ எனச் சில ஊடகங்கள் குறிப்பிட்டன. இதைப் பலர் விமர்சித்தனர். அதன் பின்னால் உள்ள அரசியலைப் போலவே அவர்களைக் கவலைக்குள்ளாக்கிய பண்பாட்டு அம்சமும் முக்கியம் அல்லவா?

மரணம் பற்றிய குறிப்புகள்: ஆதீனங்களின் மறைவை, முக்தி அடைந்தார், சமாதியானார் என்று குறிப்பது வழமை. அப்படி மரியாதை தொனிக்க இம்மறைவைக் குறிக்க வில்லை என்பதுதான் இணையவாசிகளின் குற்றச்சாட்டு. முக்தியிலும் பரமுக்தி, பதமுக்தி என்று இருப்பதுபோல, சமாதியிலும் ஜல சமாதி, ஜீவ சமாதி எனப் பல வகை உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE