ஒர் இடத்துக்கு அவசரமாகச் செல்ல வேண்டிய சூழலில் நடுத்தர, ஏழை-எளிய மக்கள் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தும் வாகனமாக இருப்பது ஆட்டோதான். ஆனால், தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் ஆட்டோக்கள் நுழைய அனுமதி இல்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.
சென்னை உள்படப் பல்வேறு நகரங்களில் உள்நாட்டு விமானத்தில் செல்பவர்கள் பெரும்பாலும் ஆட்டோவைத்தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால்,ஆட்டோவில் செல்லும் பயணிகள் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களை ஏற்றி வருகிற ஆட்டோக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பெரிய மால்கள், தனியார் பன்னோக்கு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குறிப்பாக - போக்குவரத்து ஆணையம் செயல்படக்கூடிய எழிலகம்உள்படப் பல இடங்களில் ஆட்டோக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இருசக்கர வாகனங்களுக்கோ, கார்களுக்கோ தடை இல்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago