எழுத்தாளர் ஆனேன்: யாழன் ஆதி | எழுதி எழுதி வந்த எழுத்து

By Guest Author

எழுத்தும் இலக்கியமும் என்னுள் புகுந்த காலத்தின் கதவுகளை நான் திறந்து பார்க்கிறேன். நான்காம் வகுப்பு படிக்கையில் பாலர் மன்றத்தில் பேசுவதற்காய் ஒரு சிறுதாளில் எழுதித்தந்து என்னைப் படிக்க வைத்த, பேச வைத்த கஸ்தூரி டீச்சர் மெல்ல முகம்திருப்பி சிரிக்கிறார். தான் படிங்கும் காலத்தில் படித்த கதைகளைச் சொல்லி, பாடல்களைப் பாடி இலக்கியத்தைப் பாலாய் ஊட்டிய என் அம்மா வேதவல்லி ஆசிரியை, என் கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள். சிறிது சிறிதாக நான் வளர, தன் அருந்தமிழ்ச் சொற்களால் என்னை ஆட்கொண்ட என் ஒன்பதாம் வகுப்புத் தமிழாசிரியர் அய்யா ஏசுடையான் ‘ஏலே’ என்று வந்து, என்னை வாரி அணைத்துக்கொள்கிறார். இவர்கள்தான் என் இலக்கிய நுழைவுக்கு இதயம் தந்தவர்கள். மெல்ல செடி வளர்வதைப் போல என் இலக்கியம் எனக்குள் வளர்ந்துகொண்டிருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்