கடந்த ஏழு ஆண்டுகளாகவே ஏறுமுகத்தில் இருந்த ஆயுத விநியோகம் உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக மேலும் அதிகரித்திருக்கிறது. 2022இல் மட்டும் உலகம் முழுவதும் ராணுவத்துக்காகச் சுமார் ரூ.175 லட்சம் கோடி செலவிடப்பட்டிருக்கிறது. ஆம். பாதுகாப்புக்காக ஆயுதங்கள் விநியோகம் செய்யப்பட்ட காலம் கடந்துவிட்டது; அது சர்வதேச அளவில் லாபம் கொழிக்கும் வணிகமாகிவிட்டது. எதிரி நாடுகளை அச்சுறுத்தவும், உலக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்குமான மையப் புள்ளியாக மாறிவிட்டது.
தொடங்கிவைத்த உலகப் போர்கள்: முதல் உலகப் போரில் ஆயுதங்களுக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக துப்பாக்கிகளை வாங்குவதில் நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதுவரை ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் தனியார் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. ஆஸ்திரியா-ஹங்கேரி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களே ஆயுதங்களைத் தேவையான நாடுகளுக்கு விநியோகம் செய்துவந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
27 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago