சந்திரயான் வெற்றி | இந்தியா என்ன செய்ய வேண்டும்?

By கோபாலகிருஷ்ண காந்தி

ஒன்றை அதிவேகமாகவும் முதலிலும் செய்து முடிப்பவர் யார் என்று சாதிக்கத் துடிப்பது மனித இயல்பு. போட்டிபோட்டு முந்துவதும் மனித உயிர்த் தூண்டலே. ஓர் இடத்துக்கு பிற நாட்டினர் சென்று சேர்வதற்குள் தன் தேசத்துக் கொடியை நாட்டுவது மனித இயல்பூக்கம் என்பதைவிட, ஒருவகை அரசியல் தூண்டல் எனலாம்.

துருவங்களை நோக்கி... 1910-12 காலகட்டத்தில் பிரிட்டன் கடற்படை அதிகாரி ராபர்ட் ஸ்காட், புவியின் தென் துருவத்தை அடையும் துணிச்சலான கடற்பயணத்தில் இறங்கினார். அதேவேளையில், நார்வே நாட்டினரான ரோல்டு அமுண்ட்சன் வட துருவத்தை வெற்றிகொள்ளும் சாகசப் பயணத்தில் இருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE