பிரிட்டனைச் சேர்ந்த ஜோசப் ஆஸ்பிடின், கட்டுமானப் பொருளான சிமென்ட்டைக் கண்டுபிடித்து இரண்டு நூற்றாண்டுகள் ஆகப்போகின்றன. இருந்தபோதிலும், இன்றளவிலும் அதை ஒரு நவீனக் கட்டுமானப் பொருளாகத்தான் நான் கருதுகிறேன். காரணம், சிமென்ட் பற்றிய ஆராய்ச்சி ஒரு தொடர்கதை. சிமென்ட் வியப்பான குணாதிசயங்களை வெளிப்படுத்தக்கூடிய பொருள்.
பொறியியல் நுணுக்கங்களுடன் நுட்பமாக அதைக் கையாண்டால் அற்புதமான பலன்களை அடையலாம். பெரும்பாலும் சிமென்ட் உபயோகிப்பாளர்கள் முழுமையான புரிதல் இன்றியே அதைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் இரண்டு பெரும் அடுக்ககங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் கவலைக்குரியவை; பொறியாளர்களின் கவனத்துக்குரியவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
28 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago