எட்வர்ட் செய்த்: பொதுமன்றச் சிந்தனையாளர்களின் ஆதர்சம்

By ராஜன் குறை

எட்வர்ட் செய்த் (Edward Said, 1935-2003) ஒரு புகழ்பெற்ற பாலஸ்தீனிய-அமெரிக்க பொதுமன்றச் சிந்தனையாளர்-பேராசிரியர். இந்த ஒரு வரி அறிமுகத்திலேயே இரண்டு இரட்டை அடையாளங்களை அவருக்கு வழங்க வேண்டியுள்ளது. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

முதல் இரட்டை அடையாளம் பண்பாடு, மதம், தேசம் தொடர்பானது. செய்த் பாலஸ்தீனத்தில் பிறந்தவர்;அரபியர். பாலஸ்தீனிய வம்சாவழி என்றாலும், அவர் ஒரு கிறிஸ்துவர். அவர் தந்தை முதலாம் உலகப் போரில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியதால், அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அதனால் செய்த்கெய்ரோவிலும் பின்னர் அமெரிக்காவிலும் வளர்ந்தவர். தனது பொதுக்கள வாழ்வு முழுவதிலும் நியூ யார்க்கில் வசித்தவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

24 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்