அற்றைத் திங்கள் - 1: அவர் என்ன அன்னி பெசன்டா?

By பழ.அதியமான்

தன் மீது குற்றம்சாட்டிய ஒரு பெண்மணியை வசைபாடிய ‘அதிபர்’, “அவர் என்ன அன்னை தெரசாவா, இல்லை அன்னி பெசன்டா... அவருக்கு முக்கியம் கொடுத்து நான் பதில் சொல்ல?” என்று கோபத்துடன் கேட்டார். இது நடந்தது சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில். அதைக் கேட்டதும் அதிர்ந்துபோனேன். அன்னை தெரசாவாவது இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்தான் மறைந்தார்.

அதனால் பொது நினைவில், அவர் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அன்னி பெசன்ட் மறைந்து 90 ஆண்டுகள் ஆகின்றன. அவர் எப்படிப் பொது நினைவில் வாழ்கிறார் என்பதுதான் என் அதிர்ச்சிக்குக் காரணம். ‘அ’னாவுக்கு ‘அ’னா என்று அடுக்குமொழியாகவும் அன்னி பெசன்ட் வந்திருக்கலாம்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE