உணவும் ஒரு மருந்து: காசநோய்க்குப் புதிய தீர்வு!

By கு.கணேசன்

காசநோய் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உலக அளவில் உள்ள காசநோயாளிகளில் இந்தியர்கள் மூன்றில் ஒரு பங்கு என்கிறது உலகக் காசநோய் அறிக்கை (2022). இந்தியாவில், 2025ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழித்துவிட வேண்டும் என்பது 2020இல் அறிவிக்கப்பட்ட ‘தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்ட’த்தின் (National TB Elimination Programme) குறிக்கோள்.

‘இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக இடம்பெறும் காசநோயாளிகளில் 40% பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடுதான் முக்கியக் காரணியாக இருக்கிறது. காசநோயை ஒழிக்க வேண்டுமானால், நீரிழிவு, புகைப்பழக்கம், மதுப்பழக்கம், ஹெச்ஐவி தொற்று ஆகிய காரணிகளைக் கட்டுப்படுத்துவதோடு, ஊட்டச்சத்துக் குறைபாட்டையும் சரிசெய்ய வேண்டும்’ என்று உலக சுகாதார நிறுவனம் 2017இல் அறிவுறுத்தியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

28 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்