வேர்கள்: சிதறுண்ட நெடுங்கனவின் ஆதி வலி

By தெய்வீகன்

ஆப்ரிக்க அடிமை வாழ்வின் பேரவல நிலையைத் துயரத்தின் சாட்சியாய் உலகின் முன் நிறுத்திய ‘வேர்கள்’ (Roots ) நாவல் வெளிவந்து 50 ஆண்டுகள் ஆகப்போகின்றன. ‘வலி சுமந்தவர்களின் புனித நூல்’ எனப்படுகின்ற இந்த நாவல், இன்றுவரை உலகின் பல மொழிகளில் லட்சக்கணக்கில் விற்றுவருகிறது. மறுபக்கத்தில், இது புனைவா - அபுனைவா என்பதில் தொடங்கி, நாவலின் சில பகுதிகளை நூலாசிரியர் அலெக்ஸ் ஹேலி, இன்னொரு நாவலில் இருந்து திருடினார் என்பதுவரை தொடர்ந்து விவாதங்களும் உள்ளன. இந்த நாவலில் பல வரலாற்றுத் தவறுகள் உள்ளன என்றும் பல சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், அனைத்தையும் தாண்டி இந்த நாவலுக்குள் வினையெச்சங்களாக எஞ்சி நிற்கும் வரலாற்றின் நிகர் பெறுமதி விசாலமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE