இன்றைய ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்?

By நாகை பாலா

சமூகத்தில் இன்றளவும் மதிக்கப்படும் பணிகளில் ஒன்று, ஆசிரியர் பணி. இப்பணியில்சிறந்து விளங்குவதற்கு, மாணவர்கள்மீதான அக்கறையும் பொறுப்பும்தேவைப்படுகிறது. நவீனத் தொழில்நுட்பங்களின் பயன்பாடு பள்ளி மாணவர்கள் வரை நீண்டுவிட்ட நிலையில், இந்தப் பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது.

புதிய மாற்றங்கள்: தற்போது நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளைக் கடந்து மந்திரவாசல்களில் மாணவர்கள் நுழைவதற்குப் பள்ளிக்கூட ஆசிரியர்களைவிடப் பயிற்சி மையங்களின் ஆசிரியர்களே சிறந்த திறவுகோல்களாகக் கருதப்படுகின்றனர். கரோனா பொதுமுடக்கக் காலத்தில், தேவை கருதித் தொடங்கப்பட்ட இணையவழிக் கல்வி தற்போது,வெவ்வேறு விதங்களில் நிரந்தரமாக்கப்பட்டு விட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE