தமிழ்க் குடும்பம்வழி கேள்விக்கு உள்ளாகும் ஆஸ்திரேலிய அரசியல்

By தெய்வீகன்

ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த மைல்ஸ் ஃபிராங்க்ளின் இலக்கிய விருதினை இந்த ஆண்டு வெற்றிகொண்டுள்ள சங்கரி சந்திரனின் ‘சாய் டைம் அட் சின்னமன் கார்டன்ஸ்’ (Chai Time at Cinnamon Gardens) என்கிற நாவல், நவ-ஆஸ்திரேலிய சிந்தனையின் போலித்தனங்களை உடைத்துப்போட்டிருக்கிறது. சங்கரி சந்திரன், இலங்கை யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்கிற கிராமத்தினைப் பூர்விகமாகக் கொண்டவர். அவரது பெற்றோர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அங்கு பிறந்தவர். சட்டம் படித்து, பின்னர் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்தவர் இவர். இது அவர் எழுதியுள்ள மூன்றாவது நாவல்.

இந்த நாவல் வழி சங்கரி முன்வைத்திருக்கும் அதி முக்கியக் கேள்விகள்: ‘‘இந்த நாட்டில் ஆஸ்திரேலியக் குடிமகனாக வசிப்பது என்பது எவ்வாறு, அதனை யார் தீர்மானிப்பது?’’

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE