கிழக்கு மலைத் தொடர் இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மலைத் தொடர். மேற்கு மலைத் தொடரைப் போல உயரமானதும் தொடர்ச்சியானதும் அல்ல என்றாலும் வளமையானது. இதன் ஒரு கூறே ஜவ்வாது மலை. இம்மலை வடக்கே வேலூரில் (அமிர்தி) தொடங்கி, தென்மேற்கே சிங்காரப்பேட்டையில் முடிவடைகிறது.
வளமான மலை: இது 400க்கும் மேற்பட்ட மலைகளையும் மலைச்சாரல் ஊர்களையும் 2,00,000க்கும் மேற்பட்ட மக்களையும் கொண்ட வளமான மலைப் பகுதி. ஏறத்தாழ 250 கி.மீ. சுற்றளவு கொண்ட இம்மலையில் வாழும் மக்கள் பெரும்பாலும் அருகில் உள்ள மற்ற ஊர்களோடு தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், அனைவரும் ஜவ்வாது மலைவாழ் மக்களே. இம்மலை முழுவதும் எண்ணற்ற ஓடைகள், அருவிகள், சுனைகள் உள்ளன. இவை அனைத்தும் பல்வேறு இடங்களில் ஆறுகளாக மாறுகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்