பாவலர் பாலசுந்தரம்: பல தளங்களில் தமிழ் வளர்த்த செம்மல்

By ம.கண்ணம்மாள்

மொழியின் வினையாகவும், விளைச்சலா கவும் காலத்துக்கு ஏற்றவாறு அடையாளப்படுத்தும் தன்மை நிலத்துக்கு உண்டு. அவ்வகையில், மருதநிலத்தில் தோன்றிய பாவலர் ச.பாலசுந்தரனாரின் வரலாற்றைக் கூர்ந்து நோக்கின் தமிழின் பெருஞ்சிறப்பு புலனாகும்.

பல தளங்களில் தமிழ்ப் பணி: பாவலர் ச.பாலசுந்தரம் தஞ்சையில் 18.01.1924இல் பிறந்து, இளம் பிராயத்திலிருந்தே தமிழைத் தன் வசமாக்கத் தொடங்கியவர். தமிழோடு ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல் என்று சேர்த்துப் படித்தாலும் புலவர் படிப்பினை முதன்மையாகத் தேர்ந்தெடுத்தார். 1950இல் கல்லூரிப் பணி மேற்கொண்ட பின், எண்ணற்ற சொற்பொழிவுகள், கலந்துரையாடல் நிகழ்வுகளில் அவர் பங்கேற்றது மொழியைச் சமூகத்தோடு இணைத்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE