காலநிலை மாற்றம்: தமிழ்  ஊடகங்களின் திசைவழி

By சு.அருண் பிரசாத்

உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளிலிருந்து ஒருவர் தப்ப முடியாது என்பதையே நாளுக்கு நாள் அதிகரித்துவரும் தீவிர வானிலை நிகழ்வுகள் (extreme weather events) உணர்த்துகின்றன. சீனாவில் வெள்ளம், அமெரிக்காவில் புயல், ஆப்ரிக்காவில் வறட்சி என நாளிதழ்களின் மூலையில் இடம்பெற்ற, நாம் எளிதாகக் கடந்துபோய்க்கொண்டிருந்த செய்திகள் இன்றைக்குத் தலைப்புச் செய்திகளாக மாறியிருக்கின்றன.

காலநிலை மாற்றம் சார்ந்த செய்தி வழங்கலில், சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றமும் மேம்பாடும், ஊடகங்கள் இந்நிலையின் தீவிரத்தை உணரத் தொடங்கிவிட்டன என்பதையே உணர்த்துகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE