கவிமணி தன் இறுதிக் காலத்தில் அவருக்கு மாணவராக, உதவி யாளராக அணுக்கத் தொண்டராக இருந்த சதாசிவத்திடம் தன் கையெழுத்துப் பிரதிகளையும் சங்க நூல்களின் ஆரம்பகாலப் பதிப்புகள் சிலவற்றையும் கொடுத்திருக்கிறார். சதாசிவம் எண்பதுகளின் ஆரம்பத்தில் கவிமணியின் கையெழுத்துப் பிரதிகளையும் மிகப் பழைய நூல்கள் சிலவற்றையும் எனக்குத் தந்தார்.
இருபதாம் நூற்றாண்டு மரபுவழிக் கவிஞர்களில் பாரதி, பாரதிதாசன், கவிமணி ஆகிய மூன்று பேரையும் கூறுவது ஒரு மரபு. இவர்களில் கவிமணி என்னும் பெயரைப் பெற்ற தேசிக விநாயகம் (1876 ஜூலை 27-1954 செப்டம்பர் 26) தரமான மொழிபெயர்ப்பாளர் (உமர் கய்யாம் பாடல்கள்), கல்வெட்டு ஆய்வாளர், கதைப் பாடல்கள் சேகரிப்பாளர், ஆங்கிலத்தில் 16க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியவர், பழைய ஆவணங்களை ஆராய்ந்து வெளிப்படுத்தியவர் இப்படியான இவரின் பன்முகத்தை இந்தத் தலைமுறையினர் அறிந்திருக்கமாட்டார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்