மகாராஷ்டிர அரசியலின் திசைவழி!

By திருவண்ணாதபுரம் எஸ்.இராமகிருஷ்ணன்

உத்தரப் பிரதேசத்துக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களை (48) மக்களவைக்கு அனுப்பும் மாநிலம், மகாராஷ் டிரம். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ், பாஜக என நான்கு கட்சிகள் தொடர்ந்து தேர்தல் அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருந்தன. கடந்த பத்தாண்டுகளில், காங்கிரஸும் பகுஜன் சமாஜும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்துக்குப் பிறகு மகாராஷ்டிரம் இப்போது அந்த இடத்துக்கு வந்திருக்கிறது.

பாஜக கூட்டணியுடன் தேர்தலில் வெற்றிபெற்ற சிவசேனை, பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது; அதற்கு ‘மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதன் மூலமாக, மகாராஷ்டிர அரசியலில் நான்கு கட்சிகளில் எந்த மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தை உத்தவ் தாக்கரே தோற்றுவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE