நிகாலோ மாக்கியவெல்லி (Niccolo Machiavelli, 1469–1527) ஃபிளாரன்ஸ் நகரில் வாழ்ந்த ஓர் அரசியல் நிபுணர், அரசதிகாரி, சிந்தனையாளர். இவர் எழுதிய நூல்களில் புகழ்பெற்றது, ‘தி பிரின்ஸ்’ என்ற சிறிய நூலாகும். 1512 ஆம் ஆண்டுவாக்கில் எழுதப்பட்ட அந்த நூலை மறுவாசிப்பு செய்து, விரிவாக அர்த்தப்படுத்தி, நூலைக் குறித்த பல்வேறு வாசிப்புகளை விவாதித்து 2013ஆம் ஆண்டு எரிகா பென்னர் (Erica Benner) என்பவர் ஒரு நூலை எழுதியுள்ளார். ஐநூறு ஆண்டுகளுக்குப் பிறகும் சிந்தனையைத் தூண்டும் வகையில் தொடர்ந்து விவாதிக்கப்படும் ஒரு சிறிய, புதிரான நூல்தான் ‘தி பிரின்ஸ்’. நவீன அரசியல் சிந்தனையின் தோற்றுவாய் என அது கருதப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago
கருத்துப் பேழை
1 month ago