எதிர்வினை - ‘ஆதி’ என்கிற சாதியற்ற அடையாளம்!

By புனித பாண்டியன்

விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், ‘திராவிட மணி இரட்டை மலை சீனிவாசன்’ என்ற தலைப்பில் 07.07.2023 அன்று ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் சில முரண்பாடுகள் இருக்கின்றன. தரவுகளுடன் அவற்றைச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

‘ஆதி’ சேர்ந்த பின்னணி: ‘திராவிடர்’ என்று விளிக்கும்போது, திராவிட நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களையும் அது பாகுபாடின்றிக் குறிக்கிறது. தனால்தான் இன்றைய தமிழ்நாடு அரசு, ‘திராவிட மாடல்’ அரசாகத் தன்னைப் பெருமிதத்துடன் அடையாளப்படுத்திக்கொள்கிறது. ‘திராவிடர்’ என்பதில் சாதி, மதம், பாலினம் என அனைவரையும் உள்ளடக்கிய பொதுத்தன்மை வெளிப்படுவதோடு ‘திராவிடர்கள் சாதி, மத, பாலினப் பாகுபாடற்றவர்கள்’ என்ற உள்ளீடும் அதில் மிளிர்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE