உலகளவில் புகழ்பெற்ற சிறார் எழுத்தாளர் ரோல் தால். அவரின் ‘மட்டில்டா’, ‘சார்லி அண்ட் தி சாக்லெட் ஃபேக்டரி’ உள்ளிட்ட நூல்கள் இன்றும் குழந்தைகளால் விரும்பி வாசிக்கப்படுகின்றன; லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையாகின்றன. அவரின் நூல்களை மறுபதிப்பு செய்யும்போது, அதில் இருந்த பிற்போக்குக் கருத்துகள் இடம்பெற்றுள்ள பகுதிகள் திருத்தம் செய்து வெளியிடப்பட்டன. பதிப்பகத்தின் இந்தச் செயல் ‘எழுத்தாளரின் கருத்தியல் பார்வையை மாற்றி அமைப்பதாக இருக்கிறது’ என்பதாகப் புகழ்பெற்ற நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி எதிர்ப்புத் தெரிவித்தார். இது குறித்து ஃபேஸ்புக்கில் சமீபத்தில் ஓர் உரையாடல் நிகழ்ந்தது. அதில் மறைந்த மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மீள்பதிப்பு கொண்டுவரும்போது, அவற்றைத் திருத்தம் செய்யலாமா என்கிற கேள்வி எழுப்பப்பட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்