‘திராவிட மணி’ இரட்டைமலை சீனிவாசன்

By ரவிக்குமார்

செங்கல்பட்டு மாவட்டம், கோழியாளம் என்னும் சிற்றூரில் பொ.ஆ. (கி.பி.) 1860 ஜூலை 7இல் பிறந்த இரட்டைமலை சீனிவாசன், தமிழ்நாட்டில் சாதியால் நசுக்குண்டு கிடந்த மக்களைச் சுமார் 125 ஆண்டுகளுக்கு முன்பே திரட்டி அமைப்பாக்கிய பெருமை கொண்டவர் ஆவார். 1893இல் ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்திலும், 1895இல் சென்னை டவுன் ஹாலிலும் அவர் கூட்டிய மாநாடுகள் தமிழ்நாட்டு ஆதிதிராவிட மக்களைக் கிளர்ந்தெழச் செய்தன.

1893 முதல் 1900 வரை ஏழு ஆண்டுகள் ‘பறையன்’ என்னும் பெயரில் அவர் நடத்திய பத்திரிகை, அந்தச் சமூக மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டுசென்றது. முதலில் மாதப் பத்திரிகையாகத் தொடங்கப்பட்டு, மூன்றே மாதங்களில் வாரப் பத்திரிகையாக வெளியானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE