எழுத்தாளர் ஆனேன்: யுவன் சந்திரேசகர் | அடுத்தடுத்த புள்ளிகளின் ஆதிப் புள்ளி

By Guest Author

என் முதல் கவிதைத் தொகுப்பு 1996இல் வெளிவந்தது. ஆனால், அதில் முதலாவதாக உள்ள கவிதை நான் முதன்முதலாக எழுதியது அல்ல. கவிதைகளைப் பொறுத்தவரை, ஒரேயொரு படிமத்தைஎப்படிப் பூர்த்திசெய்வது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காக மனதிலேயே வைத்திருந்ததெல்லாம் உண்டு.

முதல் கதை பற்றிச் சொல்வது சற்று எளிதாயிருக்கும் என்று படுகிறது. பெரும் பத்திரிகைகள், சிறுபத்திரிகைகள் என்று பலவற்றில் பல கதைகள் பிரசுரமான பிறகே, முதல் கதையை எழுதினேன் என்று தோன்றுகிறது. ஆக, என் முதல்கதையாய் அமைந்த எட்டு அல்லது ஒன்பதாவது கதை பற்றிய நினைவுகூர்தல் இது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE