செயற்கை நுண்ணறிவு: சுரண்டப்படும் தகவல் உழைப்பாளிகள்

By வினோத் ஆறுமுகம்

செயற்கை நுண்ணறிவு சார்ந்த சாட்ஜிபிடி, டால்-இ, மிட்-ஜர்னி போன்ற பல மென்பொருள்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இதை அறிமுகப்படுத்திய நிறுவனங்கள் மக்களிடமிருந்து மாதந்தோறும் கட்டணம் வசூலித்து லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. ஆனால், இந்தச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் இயங்க, அதற்குப் பின்னால் பல ஆயிரம் பணியாளர்களின் உழைப்பு இருக்கிறது. அவர்கள் ‘தகவல் குறிப்பாளர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள், தகவல் குறிப்பாளர்களின் உழைப்பைச் சுரண்டித்தான் உருவாக்கப்படுகின்றன என்பது துயரமான உண்மை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE